தொகுப்பு II - தமிழ்/கலை/இலக்கியம்
குறிப்பு: இங்கு பின்னூட்டம் இடுவதை தவிர்த்து மூலப்பதிவில் இடவும்.
-------------------------------------------------------------------------------------
01-ஏப்ரல்-2006 அன்று இட்ட பின்னூட்டம்
மூலம்: எழுதவே ஈற்றடித் தா
நான் எழுதிய வெண்பா.
பழம்பெரும் பாட்டாளன் என்றே உணருமா
எழுதவே ஈற்றடி தா
--------
21-03-2006 அன்று இட்ட பின்னூட்டம்
மூலம்: அரங்கனே நின்தாள் சரண்
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகாம் - இரண்டாய்
உரக்கவே நீயும் பகர்வாய் உணர்ந்து
'அரங்கனே நின்தாள் சரண்'
0 Comments:
Post a Comment
<< Home